Blog

சிரஞ்சீவிகள் ஏழு பேர் !

Date : 23rd Jun 2016

Posted By : Admin

சிரஞ்சீவிகள் ஏழு பேர் !

 

அஸ்வத்தாமன், பரசுராமன், மார்க்கண்டேயன், ஹனுமான், விபீஷணன், மாபலி சக்ரவர்த்தி, வியாசர் -- இந்த ஏழு பேரும் சிரஞ்சீவிகள். இவர்கள் எழுவரும் ஆலயம், பாதுகாப்பவர்கள்.
நாம் ஆலய தரிசனம் முடித்ததும், ஐந்து நிமிடமாவது கோயிலில் அமர்ந்துவிட்டு கிளம்புவோம். அப்போது அந்த எழுவரும் நம்முடன் வீடுவரை வருவார்களாம். அதனால், கோயீலுக்குச் சென்று விட்டு நேரே வீட்டிற்கு வந்து விளக்கேற்றி அவர்களை வரவேற்க வேண்டும் என்பது ஐதீகம்.!